சாய் பாபாவே நேரில் வந்து உதவிய உண்மை சம்பவம்

in #saibaba8 years ago

வெளியே கிளம்பும்போது, ‘நல்லபடியே சென்று வர வேண்டும்’ என்று இறைவனை வணங்கிச் செல்வதே வழக்கம். முக்கியமாக சாய்பாபாவை வணங்கி விட்டுத்தான் செல்வேன்.நீண்ட நாட்களாகவே எனக்கு முழங்காலில் வலி உள்ளது. இருப்பினும் தவிர்க்க முடியாத நிலையில், உறவினர்கள் மற்றும் நண்பர்களது இல்ல விசேஷங்களுக்குச் சென்று வருவேன்.

Read More : https://dheivegam.com/saibaba-helped-a-lady/

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 64497.43
ETH 1861.18
USDT 1.00
SBD 0.38